சித்தநாத் என்ற கோவிலை பாபா ரத்தன் பூரி கோவில் என்றும் அழைக்கின்றனர். இது சிவபெருமானுக்காக கட்டிய கோவிலாகும். பரருரா கிராமத்திற்கு அருகில் கர்மனாசா நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த கோவில்.
பாபா கோகர்நாத்தின் சிஷ்யர்களில் ஒருவரான ரதன்பூரி பாபாவால் இக்கோவில் கட்டப்பட்டது. ஆன்மீக சிறப்பு நிறைந்த இக்கோவிலை பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.