இந்திய தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் நினைவாக இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியம் தாகூரை அழிவற்றவராக்கி விட்டது.
வரலாற்றில் சித்ரா பானு எனக் குறிப்பிடப்படும் இந்த சென்டரில் தாகூருக்காக கட்டப்பட்ட இரண்டு பெரிய நினைவிடங்கள் உள்ளன. மேலும் இந்த மையம் ஒரு தொழில் பயிற்சி கூடமாக செயல்படுகிறது.