இந்த பகுதியின் உண்மையான அழகை கண்டுகளிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை நடை பயணங்களை மேற்கொள்வது சரியான பலனை தரும். நடந்து செல்வதே இந்த இடத்தை சுற்றிப்பார்க்க ஏற்ற சிறந்த வழிமுறையாகும். மனம் மகிழ வைக்கும் சுற்றுச்சூழல் இந்த இடத்தின் அழகை மேலும் கூட்டுவதாக இருக்கும்.