மகாராஜா ஜகஜீத் சிங்கின் வெள்ளி விழா ஆண்டில், 1916ல் கட்டப்பட்டது இந்த மண்டபம். இதிலுள்ள தர்பார் தற்போது நவாப் ஜஸ்ஸா சிங் அலுவாலியா கல்லூரியாக செயல்படுகிறது. இதன் அழகிய வேலைப்பாடுகளும், பிரம்மாண்டமும் இங்கு பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
மகாராஜா ஜகஜீத் சிங்கின் வெள்ளி விழா ஆண்டில், 1916ல் கட்டப்பட்டது இந்த மண்டபம். இதிலுள்ள தர்பார் தற்போது நவாப் ஜஸ்ஸா சிங் அலுவாலியா கல்லூரியாக செயல்படுகிறது. இதன் அழகிய வேலைப்பாடுகளும், பிரம்மாண்டமும் இங்கு பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.