அம்பாக்குடி ஸ்ரீ ஐந்து வீட்டு காளியம்மன் கோயில், காரைக்குடியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். “கோயில்” அல்லது” “கோவில்” என்பது இந்துக்களின் வழிபாட்டு ஸ்தலத்துக்கான தமிழ் பெயராகும்.
சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட இக்கோயிலுக்கு, சிவனின் அருளை வேண்டி பக்தர்கள் பலரும், வருடந்தோறும் இங்கு வந்து சிவனின் அருளாசியைப் பெற்று திரும்புகின்றனர். இக்கோயிலில், சிவனின் துணைவியாராகிய பார்வதி தேவியின் சிலையையும் காணலாம்.
இக்கோயில் மிகப் பெரிய ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில் ஒரு தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தம் உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.
இம்மக்கள் எல்லா பண்டிகைகளின் போதும், தம் வாழ்நாளின் முக்கியமான தினங்களிலும் இத்தீர்த்தத்தில் நீராடுகின்றனர். இத்தீர்த்தத்தில் நீராடினால், உடல் மற்றும் ஆத்மா சுத்தப்படுவதாக ஐதீகம்.