கர்கலாவில் உள்ள பாஹுபலி சிலை 1432-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதை பாஹுபலியின் நினைவாக பாண்டிய மன்னன் வீரபாண்டிய பைரவன் என்பவன் கட்டினான்.
பாஹுபலியும் அவருடைய அண்ணன் பரதனும் ஆட்சிக்காக போர் செய்தனர் என்று புராணம் கூறுகிறது. இந்த போரில் பாஹுபலி...
கர்கலா வரும் பயணிகள் நேரம் இருந்தால் அதன் புறநகர் பகுதியான அட்டூர் கிராமத்துக்கும் செல்லலாம். இங்கு 1759-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புனித லாரன்ஸ் தேவாலயம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.
இந்த தேவாலயம் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட ஆலயம்...
கர்கலாவில் உள்ள சதுர்முக பசாதி கர்நாடகாவில் அமைந்திருக்கும் ஜைனர்களின் நினைவுச் சின்னங்களிலேயே மிகவும் அழகானது ஆகும். இதன் 108 அழகிய தூண்களும், கருங்கல் பாளத்தால் கட்டப்பட்ட கூரையை தாங்கி நிற்கும் பாங்கு அலாதியானது.
பசாதியின் நான்கு...
கர்கலாவுக்கு வரும் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் ஹிரியங்காடி. இங்குள்ள ஷயாத்ரி மலைகளுக்கிடையே மிகவும் புகழ் பெற்ற நெமிநாத் பசாதி அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கற்கால கட்டிட அமைப்புகள், ஜைனத் துறவிகளின் சமாதிகள் போன்றவற்றையும் பயணிகள்...
கர்கலா வரும் வழியில் அமைந்திருக்கும் ஜைன காசி என்று அழைக்கப்படும் மூடபித்ரி என்ற நகரத்துக்கு பயணிகள் நேரமிருந்தால் சென்று பார்க்கலாம். இங்கு மிகவும் புகழ் வாய்ந்த சந்திரநாத சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் உள்ள 1000 தூண்களும்...