முசூரி - பனிமலைகளின் மகாராணி!
உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது......
பானிபட் - இந்தியாவின் கைத்தறி நகரம்!
ஹரியானாவில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் தான் பானிபட். இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்த மூன்று யுத்தங்கள் இங்கு நடந்துள்ளன. ஒரே பெயரில் உள்ள இந்த மாவட்டமும், நகரமும் எண்ணற்ற......
சிர்ஸா - தொன்மையின் சிறப்பு!
சிர்ஸா மாவட்டத்திற்கு அதன் தலைநகரம் சிர்ஸாவின் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது. இந்நகரம் வட இந்தியாவிலுள்ள பழமையான நகரங்களில் ஒன்றாக உள்ளது. சிர்ஸாவைப் பற்றி மகாபாரத்தில்......
நுஹ் - வரலாற்று மிச்சங்கள் மற்றும் சமயஞ்சார்ந்த ஸ்தலங்கள்!
நுஹ் நகரம் ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவத் மாநகராட்சியில் டெல்லி-அல்வார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கசேராவை சேர்ந்த பகதூர் சிங் என்பவரின் காலத்தில் தான் இந்நகரம் முக்கியத்துவம்......
பல்வால் - பருத்தி மையம்!
ஹரியானாவில் உள்ள பல்வால் மாநகராட்சியில் பருத்திகளின் மைய நகரமாக விளங்குகிறது பல்வால். இது டெல்லியிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டவர்களின் ஆட்சி காலத்தின் போது வாழ்ந்த......
ஜஜ்ஜார் - பறவைகளோடு கொஞ்ச காலம்!
ஹரியானா மாநிலத்தின் 21 மாவட்டங்களுள் ஜஜ்ஜாரும் ஒன்றாகும். தன் தலைமையகத்தை ஜஜ்ஜார் நகரத்தில் கொண்டுள்ள இம்மாவட்டம், 1997 ஆம் வருடம் ஜுலை 15 ஆம் தேதியன்று, ரோடக்......
புலந்த்ஷாஹர் – மிக ஆழமான வரலாற்றுச்சுவடுகள் பதிந்த நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஒரு முக்கிய நகரம் இந்த புலந்த்ஷாஹர் ஆகும். மகாபாரத இதிகாச காலத்திலேயே இந்த நகரம் இருந்தததாக......
ஜின்ட் - ஆலயங்களில் அடைக்கலம்!
ஹரியானா மாநிலத்தின் மாவட்டமான ஜின்ட், ஜெயின்டாபுரி என்ற பெயரில் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பழமையான தீர்த்தமாகும். வெற்றியின் கடவுளாக கருதப்படும் ஜெயந்தி தேவி......
சிம்லா - மலைவாசஸ்தலங்களின் ராணி
'கோடை காலப் புகலிடம்' மற்றும் 'மலைகளின் ராணி' என்று அறியப்படும் சிம்லா இமாச்சலப்பிரதேசத்தின் தலை நகரமாகும். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 2202 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.......
மொராதாபாத் – பரபரப்பில்லாத முகலாய புராதன நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் மொராதாபாத்தின் வரலாறு 1600-ம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. ஷாஜஹான் மன்னரின் மகனான மொராத் என்பவரால் இந்த நகரம்......
சண்டிகர் - நவீன இந்தியாவின் முதல் ‘திட்டமிட்ட நகர வடிவமைப்பு’!
வடமேற்கு இந்தியாவில் ஷிவாலிக் மலையடிவாரத்தில் இந்த சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரம் எனும் விசேஷமான......
பஞ்ச்குலா - இயற்கையழகும், தொழிற்சாலைகளின் கம்பீரமும்!
இந்தியாவின் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களில், சண்டிகரின் துணை நகரமான பஞ்ச்குலாவும் ஒன்று. பஞ்ச்குலா மாவட்டத்தின் ஐந்து நகரங்களுள் ஒன்றான பஞ்ச்குலா, பஞ்சாபின் மொஹாலி நகருடன் தன்......
அம்பாலா - இரட்டை நகரத்தில் ஒரு சுற்றுலா!
அம்பாலா, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நகரத்தை அம்பாலா நகரம் மற்றும் அம்பாலா கண்டோன்மெண்ட் என்று அரசியல் மற்றும் புவியியல் ரீதியாக பிரிக்கலாம்.......
மீரட் - அமைதியான பழமையும், ஆர்ப்பரிக்கும் புதுமையும்!
உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரம் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் 63-வது நகரமாகவும் மற்றும் இந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 14-வது இடத்திலும் உள்ளது.......
ஃபதேஹாபாத் -ஆரிய நாகரீகத்தின் சுவடுகளைத் தேடி!
ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ளது ஃபதேஹாபாத். ஆரியர்கள் இந்தியா வந்தபோது சரஸ்வதி மற்றும் திரிஷத்வதி நதிக்கரைகளில் தஞ்சமடைந்து பின் தங்கள் முகாம்களை ஹிசார், ஃபதேஹாபாத்......
குருக்ஷேத்ரா – புராதன இந்திய இதிகாச மரபின் மையக்களம்
குருக்ஷேத்ரா எனும் பெயர் ‘தர்மபூமி’ எனும் பொருளை உணர்த்துவதாக கூறப்படுகிறது. பரத வம்சத்தை சேர்ந்த ‘குரு’ ஆண்ட மண் என்பதால் குருஷேத்திரம் என்ற பெயர்......
குர்கான் - வணிகத்தின் விருட்சமாய் மாறிவரும் நகரம்!
குர்கான், ஹரியானா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும், இந்த நகரம் ஹரியானாவின் நிதி மற்றும் தொழிற்துறையின் தலைநகராகவும் திகழ்கிறது. இந்த நகரம் தலைநகர் தில்லியில்......
ரிஷிகேஷ் - இமயமலையின் நுழைவாயில்!
டெஹ்ராடூனில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ரிஷிகேஷ், தேவபூமி என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் ரிஷிகேஷ் இந்துக்களுக்கு மிக முக்கியமான......
டெல்லி – அன்றும் இன்றும் இந்தியாவின் சக்தி மையம்
மானுட வரலாற்றில் மஹோன்னதமான கலாச்சார செழுமையை கொண்டுள்ள - பல்வேறு ராஜவம்ச நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கிய - பரந்த இந்திய தேசத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதே ஒரு......
குஃப்ரி –சிம்லாவின் பனிக் கிரீடம்
குஃப்ரி என்னும் சிறிய நகரம் சிம்லாவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 2743 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள மக்கள் பேசும் மொழியில் 'ஏரி' என்று......
ரோஹ்தக் – ஹரியானா அரசியல் களத்தின் மையப்புள்ளி!
ஹரியானா மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இந்த ரோஹ்தக் அமைந்துள்ளது. இது டெல்லிக்கு வெகு அருகில் உள்ளதால் தேசிய தலைநகர் மண்டலத்தின் (NCR) ஒரு அங்கமாகவும்......
பினாங்க்வான் – புராதான இடிபாடுகள் மற்றும் தொல்லியல் மிச்சங்கள் காணப்படும் அபூர்வ பூமி
ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவாத் மாவட்டத்தில் இந்த பினாங்க்வான் எனும் நகரம் உள்ளது. தெற்கு டெல்லியிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள இந்த பழமையான நகரம் 17ம் நூற்றாண்டில் காஸி......
நொய்டா - தகவல் தொழில்நுட்ப தலைநகரம்!
நொய்டா என்பது நீயூ ஓக்லா தொழில் வளர்ச்சி கழகம் (New Okhla Industrial Development Authority) என்ற பெயரில் அந்த பகுதியை மேலாண்மை செய்து வரும் அமைப்பின் சுருக்கமே ஆகும். 17 ஏப்ரல்......
பட்டியாலா - ஹிந்துஸ்தானி இசை வாழுமிடம்!
தென் கிழக்கு பஞ்சாபில் உள்ள மூன்றாவது பெரிய நகரமான பட்டியாலா கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சர்தார் லக்னா மற்றும் பாபா ஆலா சிங்கால் உருவாக்கப்பட்ட......
ரேவாரி - இந்தியாவின் கடைசி ஹிந்து அரசாட்சி!
ரேவாரி என்ற நகரம் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி மாநகராட்சியில் அமைந்துள்ளது. டெல்லியிலிருந்து 89 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதால் தேசிய தலைநகர வட்டாரத்தில் ஒரு பகுதியாக......
சொஹ்னா - இயற்கையின் கண்கொள்ளா அழகு!
சொஹ்னா என்ற நகரம் ஹரியானாவில் உள்ள குர்கான் மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு நகராட்சி செயற்குழுவாகும். சொஹ்னா என்ற இந்த சிறிய நகரம் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது,......
ஜகத்ரி - ஆலயங்களின் நகரம்!
ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரின் இரட்டை நகரத்தின் பகுதியான ஜகத்ரி நகரம் ஒரு நகராட்சி மன்றம். மேலும் இது இரட்டை நகரத்தில் உள்ள பழமையான நகரமாகும். உயர்தரமான உலோக பொருட்கள்,......
ஹரித்வார் - கடவுள்களின் நுழைவாயில்
அழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ஹரித்வார் 'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும். 'சப்த புரி' என்றழைக்கப்படும்......
லூதியானா - கலாச்சார நிகழ்வுகளின் மையம்!
சட்லஜ் நதிக்கரையில் உள்ள லூதியானா பஞ்சாபின் மிகப் பெரிய நகரமாகும். 1480ல் உருவாக்கப்பட்டு, லோடி வம்சத்தின் பெயரால் லூதியானா என அழைக்கப்படும் இந்நகரம் பழைய லூதியான, புதிய......
ஃபரிதாபாத் - வரலாற்று சிறப்பு மிக்க நகரம்!
ஹரியானா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது ஃபரிதாபாத். இவ்வூரை நிர்மாணித்த பாபா ஃபரித் என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இவர் இங்கு கட்டிய கோட்டை, மசூதி......
ஹிசார் - எஃகு நகரத்தின் உள்ளே...
புதுடில்லிக்கு மேற்கே 164 கிமீ தொலைவில் உள்ள ஹிசார் நகரம், ஹரியானா ஹிசார் மாவட்டத்தின் தலைமையிடமாகும். டெல்லிக்குப் போட்டியாக புலம்பெயர் மக்களை ஈர்க்கும் நகரமாக ஹிசார்......
சோனிபட் - புது தில்லியின் புதிய சேட்டிலைட் டவுன்!
சோனிபட், தலைநகர் டெல்லிக்கு மிக அருகில், சுமார் 46 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் கிழக்கு எல்லையை தொட்டுக்கொண்டு யமுனா நதி பாய்ந்து ஓடுகிறது. மகாபாரத காலத்தில்......
கஜியாபாத் - இந்தியாவின் ஷாப்பிங் மையம்!
டெல்லியுடன் தனது எல்லையை பகிரர்ந்தபடி இருக்கும் கஜியாபாத், உத்தரபிரதேசத்தின் வாயிலாகத் திகழ்கிறது. தொழில் நகரமான கஜியாபாத்தை வடிவமைத்து அதற்கு கஜியூதின்நகர் என்று......
கசௌலி – காலனிய வசீகரம் தவழும் மலைவாசஸ்தலம்
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் இந்த கசௌலி எனும் பிரசித்தமான மலைவாசஸ்தலம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1800 மீ உயரத்தில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் ராமாயண......
யமுனா நகர் - இயற்கையின் அரவணைப்பு!
யமுனா நகர் ஒரு சுத்தமான மற்றும் வளமான தொழில்துறை நகரம் ஆகும். இந்த நகரம் மிக முக்கியமாக, ஒட்டு பலகை அலகுகளுக்கு (பிளைவுட்) பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் புகழ்பெற்ற......