இந்த பட்டணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் ஆத்தனூரில் சோலையம்மன் கோவில் இருக்கிறது. ஆண்டு தோறும், ஜூன் மாதத்தில் தேர்த்திருவிழா இந்த சோலையம்மன் கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.
சோலையீஷ்வரர் கோவில், முனியப்பன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், சின்ன மாரியம்மன் கோவில் ஆகியவை இக்கோவிலுக்கு அருகே அமைந்து உள்ளன.