காசர்கோட் மாவட்டத்தில் இஸ்லாமிய மதம் நிறுவப்பட்ட வரலாற்றை குறிக்கும் முக்கிய நினைவுச் சின்னமாக மாலிக் தீனர் மசூதி பார்க்கப்படுகிறது. இந்த மசூதியை நிறுவிய மாலிக் இப்னே தீனார் என்பவர்தான் இந்தியாவுக்கு இஸ்லாமிய மதத்தை கொண்டு வந்தவராக கருதப்படுகிறார்.
மாலிக்...
காசர்கோட் மாவட்டத்தில் உள்ள ஹோஸ்துர்க் நகரில் அமைந்துள்ள மடியன் கூலோம் கோயில் வீரத்தின் பெண் தெய்வமான பத்ரகாளி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்தக் கோயில் ஹோஸ்துர்க் தாலுக்காவின் கஞ்சன்காட் பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
மடியன்...
கோவிந்தா பய் மெமோரியல் என்ற புராதன சிறப்பு வாய்ந்த கட்டிடம் கோவிந்தா பய் எனும் புகழ்பெற்ற கன்னட கவிஞருக்காக அர்ப்பணிக்கப்பட்டது. காசர்கோட் மாவட்டத்தில் எண்ணற்ற கலைஞர்களும், கவிகளும் பிறந்திருந்தாலும் கோவிந்தா பய்யின் பெயரை போல அவர்கள் வரலாற்றில் அழுத்தமாக இடம்...