கெம்மனகுண்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் காப்பித் தோட்டத்துக்கு மத்தியில் அமைந்திருக்கும் ஹெப்பி அருவியின் அழகை கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். இந்த அருவி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பெரிய பகுதி தொட்டா ஹெப்பி என்றும், சிறியது சிக்கா ஹெப்பி என்றும்...
கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் இசட் முனைக்கு செல்லலாம். இந்தப் பகுதியை நடைபயணம் மூலம் அடைவது சிறப்பானது. அப்போது வழியெங்கும் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
இசட் முனையை நெடுந்தூர நடைபயனத்துக்கு பின் நீங்கள் அடைந்த...
கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் கல்ஹட்டி நீர்வீழ்ச்சிக்கும் செல்லலாம். இது காலஹஸ்தி என்றும் கல்லதிகிரி அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அகஸ்திய முனிவர் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த அருவிக்கு அருகில் விஜயநகர...
கெம்மனகுண்டியில் மலைகளாலும், அழகிய பள்ளத்தாக்குகளாலும் சூழ அமைந்திருக்கும் சாந்தி அருவியின் கவின்மிகு காட்சி காண்போர் கண்களை விட்டு அவ்வளவு விரைவில் விலகாது.
இதன் அருகில் உள்ள கிறங்கடிக்கும் ஷோலா புல்வெளியும், இசட் முனையும் கட்டாயம் பார்க்க வேண்டிய...
கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பாறைப் பூங்காவுக்கு செல்லவேண்டும். இங்கு வரும் பயணிகள், ஏராளமாக பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண பூக்கள், பசுமையான காடுகளுக்கு இடையில் தெரியும் சூரிய அஸ்த்தமனக் காட்சி ஆகியவற்றில் மனதை பறிகொடுப்பது உறுதி. மேலும், பூங்காவின்...