இப்பகுதியின் புகழ்பெற்ற மற்றொரு சிவன் கோவிலான முர்கமஹாதேவ் வரலாற்று புகழ் வாய்ந்ததாகும். இப்பகுதி பழங்குடிகள் சிவனை சக்தி நிறைந்த தெய்வமாக வழிபடுகிறார்கள்.
இங்கு வரும் மக்களை சிவன் வெறுங்கையுடன் அனுப்புவதில்லை என்ற ஐதீகமும் உள்ளது. தக்குருணி குன்றில் இருந்து 65கிமீ தொலைவில் உள்ள இக்கோவில் சம்புவா பகுதியின் கீழ் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கின்றன.