பண்ணா - வைர நகரம்!
மத்திய பிரதேச மாநிலத்தில், புகழ்பெற்ற வைரச் சுரங்கங்களைக் கொண்ட நகரம் பண்ணா. இந்த வைரங்கள், உலகத் தரம் வாய்ந்தவைகளாக இல்லாவிட்டாலும், இதனை பலரும் விரும்பி வாங்குகின்றனர்.......
ஜான்ஸி - ராணி லக்ஷ்மி பாயின் வீரச் சரித்திரம்!
ஜான்ஸி, உத்தரப்பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதிக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது. சந்தேலாக்களின் ஆட்சிக்காலத்தின் போது தான் இது தன் புகழின் உச்சத்தை எட்டியுள்ளது. ஆனால் 11 ஆம்......
கான்பூர் - கொடை வள்ளல் கர்ணனின் சாம்ராஜ்யம்!
உத்தர பிரதேச மாநிலத்தில், புனிதமான கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கான்பூர் அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். மகாபாரதக் கதைகளில் வரும் துரியோதனர், தன்னுடைய உற்ற நண்பர் மற்றும்......
ரேவா - இயற்கை எழிலும், தொன்மையின் சிறப்பும்!
மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் அமைந்திருக்கும் நகரம் ரேவா. மாவட்டத்தின் தலைநகராக அமைந்திருக்கும் ரேவாவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள், கோட்டைகள், நீர்வீழ்ச்சிகள்......
ஷ்ரவஸ்தி – பௌத்தத்தின் அற்புத வரலாற்று சுவடுகள்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆறு மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாக இந்த ஷ்ரவஸ்தி நகரம் கௌதம புத்தரின் காலத்தில் விளங்கியிருக்கிறது. மஹாபாரத காவியத்திலும் இந்த நகரம்......
ஜபல்பூர் – வசீகரிக்கும் பளிங்குப் பாறைகள்!
நர்மதா நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள ஜபல்பூர், மத்தியப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகும். பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்நகரம், மாநிலத்தின் மிக......
சாந்தேரி – வரலாற்று மயக்கத்துடன் ஒரு சுற்றுலா!
மத்தியப் பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள சாந்தேரி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாகும். சாந்தேரி நகரம், புண்டல்காண்ட் மற்றும் மாள்வா பகுதிகளின்......