கண்டாலா வரும் பயணிகள் கண்டிப்பாக சிவாஜி பூங்காவுக்கும் சென்று பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் விளையாட்டுத் திடலாக இருந்த இந்தப் பகுதி 1956-ஆம் ஆண்டு அழகிய பூங்காவாக வடிவமைக்கப்பட்டது. இங்கு மராட்டிய மாமன்னர் சிவாஜி மகாராஜாவின் நினைவாக சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.