கேத்தரின் நீர் வீழ்ச்சி கோத்தகிரியில் காப்பி பயிரிடப்படுவது துவங்கக் காரணமாக இருந்த M.D. காக்பர்ன் என்பவரது மனைவியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. கோத்தகிரியில் முதலில் குடியேறியவர்களில் காக்பர்ன் தம்பதியரும் அடங்குவர்.
இது 250 அடி உயரத்திலிருந்து இரு...
ஜான் சுல்லிவன் நினைவிடம் கண்ணேரிமுக்கு என்ற இடத்தில உள்ளது. கோத்தகிரி நகரின் மையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இந்த இடம் அமைந்திருக்கிறது. ஜான் சுல்லிவன் உதகையில் முதன் முதலில் குடியமர்ந்த ஆங்கில ஆட்சி அலுவலர் ஆவார்.
நீலகிரிக்கு இப்போது இருக்கும்...
நேரு பூங்கா கோத்தகிரி நகரத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தனியார் பூங்கா பயணிகளுக்கு ஓய்வு நேரத்தை கழிப்பதற்கான பல நடவடிக்கைகளை கொண்டுள்ளது.
இந்தப் பூங்காவினுள் கோத்தகிரியின் பூர்வீக குடிகளான கோத்தர்களின் கோயில் ஒன்று உள்ளது. இந்தப்...
கோத்தகிரியில் இருந்து பதினெட்டு கி.மீ. தொலைவில் உள்ள கொடநாடு வியூ பாயின்ட் , அதன் அமைவிடத்தின் காரணத்தால் டெர்மினஸ் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
கோத்தகிரி மழைப் பிரதேசத்தின் பல இடங்களுக்கு நாம் செல்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மலைகளின் அமைதியை...
எல்க் நீர் வீழ்ச்சி கோத்தகிரியில் இருந்து 7 கி.மீ.தொலைவில் உள்ளது. எல்க் என்ற அறிய வகை மானின் பெயரில் விளங்கினாலும் அதற்கும் இந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனவே எல்க் என்ற அறிய வகை விலங்கினத்தைக் காணும் ஆவலுடன் இங்கு செல்பவர்களுக்கு...
லாங்வுட் ஷோலா என்ற பெயரைக் கேட்டவுடன் இரண்டு பெயர்கள் அல்லது வனவிலங்கு வகைகள் நினைவுக்கு வரும்: ஒன்று இந்தியன் பைசன் என்று அழைக்கப்படும் ஒருவகை காட்டு எருமை , மற்றொன்று பறக்கும் நரி வகை.
கோத்தகிரியில் அமைந்துள்ள இயற்கையிலேயே பசுமையான் காடாகிய...
ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 1794 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு கட்டமைப்பாகும். கோத்தகிரியில் இருந்து இருபது கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இது, இம்மலைப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக அறியப்படுகிறது.
நீலகிரி வாழ்...
ஸ்நௌடன் சிகரம், இங்கிருந்து கிடைக்கும் மைசூரின் மனம் மயக்கும் காட்சிக்காக புகழ் பெற்றது. நீலகிரியிலிருந்து மைசூரின் அழகிய காட்சி காணக் கிடைக்கும் இடம் இது ஒன்று தான்.
கோத்தகிரியின் பிரதான சாலையில் அமைந்துள்ள இது கடல் மட்டத்திலிருந்து 2677 மீட்டர் உயரத்தில்...
நீலகிரி அருங்காட்சியகம் ஜான் சுல்லிவன் நினைவகம் மற்றும் நீலகிரி ஆவண மையம் அமைந்துள்ள பெத்தக்கல் பங்களாவிலேயே உள்ளது. இது நாட்டின் முதல் மலை வாசஸ்தலமான உதகமண்டலம் அமைந்த நாள் முதல் இன்று வரையிலான நீலகிரியின் வரலாற்றைப் பற்றிய தெளிவான பார்வையை தருவதோடு அந்தக்...