கோவளம் கடற்கரைப்பரப்பின் தெற்குப்பகுதியில் இந்த லைட் ஹவுஸ் பீச் அமைந்துள்ளது. நகரத்திற்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளதால் இது அதிகமாக சுற்றுலாப்பயணிகள் புழங்கும் ஸ்தலமாக காணப்படுகிறது.
முற்காலத்தில் இந்த கடற்கரைக்கு அருகிலுள்ள குன்றின்மீது விழிஞ்சம் லைட்...
இந்த ஹவா பீச் கடற்கரை ‘ஈவ்ஸ் பீச்’ என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. அக்காலத்தில் ஏராளமான ஐரோப்பிய பெண் சுற்றுலாப்பயணிகள் இங்கு மேலாடையின்றி சூரியக்குளியலில் ஈடுபடும் வழக்கத்தை கொண்டிருந்ததால் இப்பெயர் வந்துள்ளது.
இருப்பினும் தற்போது இந்த...
ஹால்சியோன் கேஸ்சில் எனும் இந்த மாளிகை திருவாங்கூர் மஹாராணி சேது லட்சுமி பாயி என்பவருக்காக அவரது கணவர் ஸ்ரீ ராம வர்மா வலியக்கோயில் தம்புரான் என்பவரால் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.
1932ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை அழகம்சங்கள் நிறைந்து கோட்டை போன்று...
திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய நன்னீர் ஏரி இந்த வெள்ளயானி ஏரியாகும். உள்ளூர் மக்களால் இது வெள்ளயானி காயல் என்று அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஏரிப்பகுதி உள்ளூர் மக்களாலும், சுற்றுலா பயணிகளாலும்...
சமுத்ரா பீச் எனும் கடற்கரைப்பகுதி கோவளத்திலுள்ள மூன்று முக்கியமான கடற்கரைகளுள் ஒன்றாகும். கோவளத்தின் வடகோடியில் அமைந்துள்ள இந்த கடற்கரைக்கு மற்ற இரண்டிற்கு வருவதுபோல் அதிகம் பயணிகள் வருவதில்லை.
வடபகுதியிலுள்ள கடற்கரைக்கும் தென் பகுதியிலுள்ள கடற்கரைக்கும்...
கோவளம் லைட் ஹவுஸ் என்று அழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் கோவளத்திலுள்ள ஒரு முக்கியமான வரலாற்று சின்னமாகும். இது விழிஞ்சம் அல்லது விலிஞ்சம் லைட் ஹவுஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் உச்சியில் ஏறி சுற்றிலும் உள்ள இயற்கைக்காட்சிகளை புகைப்படமெடுப்பதில்...
விழிஞ்சம் ஃபிஷிங் ஹார்பர் என்று அழைக்கப்படும் மீன்பிடி துறைமுகப்பகுதியில் அலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் உள்ளூர் மின்பகிர்மானத்துடன் இணைக்கப்பட்டு...
கோவளம் சுற்றுலா நகரின் மூன்றாவது பெரிய கடற்கரையான அஷோகா பீச் கடற்கரையில் இந்த ஜம்மா மஸ்ஜித் அமைந்துள்ளது. இந்த சிறு மசூதியானது இப்பகுதியிலேயே உள்ள கணபதி கோயிலுக்கு எதிரே சற்று தள்ளி காணப்படுகிறது. ஹிந்துக்கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த மசூதி இப்பகுதியில்...
திருவனந்தபுரத்தின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள வலியத்துறா கடற்பாலம் ஒரு பிரசித்தமான சுற்றுலா ஸ்தலமாக அறியப்படுகிறது. வலியத்துறா எனும் இடத்தில் உள்ளதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது.
ஒரு காலத்தில் கேரளாவின் தெற்குக்கடற்கரையில் இருந்த முக்கியமான துறைமுகமாக...
திருவல்லம் பரசுராமஸ்வாமி கோயில் கோவளத்துக்கு அருகில் கரமனா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கேரளவில் பரசுராமருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே கோயில் இதுவாகும். திருவனந்தபுரம் விமான நிலையம் மற்றும் கோவளம் நகரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
...திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் மரைன் அக்வாரியம் எனும் ‘மீன் பண்ணை மற்றும் காட்சியகம்’ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி ரசிக்கப்படுகின்றது.
இங்கு பல அரிய வகை நீர் வாழ் உயிரினங்களும் மீன்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன....
கேரள மாநிலத்திலுள்ள விழிஞ்சம் கிராமம் கோவளம் நகரிலிருந்து 3கி.மீ தூரத்திலேயே உள்ளது. இந்த கிராமம் இங்குள்ள ஆயுர்வேத மசாஜ் மையங்களுக்கும், பீச் ரிசார்ட் விடுதிகளுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த அம்சங்களுக்காகவே சர்வதேச அளவில் இந்த விழிஞ்சம் கிராமம் புகழ்...
கோவளம் சுற்றுலாத்தலத்திற்கு அருகிலுள்ள ஒரு மீனவக்கிராமத்தின் கடற்கரையில் இந்த அனலோத்பவ மாதா சர்ச் எனும் பழமையான தேவாலயம் அமைந்துள்ளது. கோவளம் கடற்கரைகளிலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ள இப்பகுதி ரம்மியமான சூழல் மற்றும் கடற்கரைக்காட்சிகளை கொண்டுள்ளது.
மேலும்,...
காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர் என்று அழைக்கப்படும் இந்த வேளாண்மைக்கல்லூரி வெள்ளயானி எனும் இடத்தில் உள்ளது. 1955ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கல்லூரி பல்வேறு வேளாண் அறிவியல் பிரிவுகளில் இளைநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.
பெருமை மிக்க இந்த...
அருவிக்கரா எனும் இந்த அழகிய கிராமம் திருவனந்தபுரம் மாவட்டத்துக்குள்ளேயே அமைந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலுள்ள இந்த கிராமத்தின் வழியாக கரமனா எனும் ஆறு ஓடுகிறது.
ஒரு அணைத்தேக்கம் மற்றும் தோட்டப்பூங்காவுக்காக இக்கிராமம் பிரசித்தி...