வாகமண் – இயற்கை அன்னையின் வரம் பெற்ற மலைவாசஸ்தலம்
இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் நிரம்பிய மலை வாசஸ்தலம் இந்த வாகமண் நகரமாகும். ஒரு சுவாரசியமான சுற்றுலாத்தலமான இது தேனிலவுப்பயணம்......
கொட்டாரக்கரா - கதக்களி நடனத்தின் தொட்டில்!
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான கொட்டாரக்கரா, அரண்மனைகள் மற்றும் கோயில்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. மலையாள மொழியில் 'கொட்டாரம்' என்றால் 'அரண்மனை'......
பத்தனம்திட்டா - மதச் சிறப்பும், கலையும், கலாச்சாரமும் பின்னிப் பிணைந்திருக்கும் ஸ்தலம்!
இறைவனின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தின் மிகச்சிறிய மாவட்டமாக பத்தனம்திட்டா மாவட்டம் அறியப்படுகிறது. 1982- ஆம் ஆண்டு நவம்பர் 1-ல் உருவாக்கப்பட்ட இந்த மாவட்டம்......
கன்னியாகுமரி - எழில்மிகு விடியல்களும்! அஸ்த்தமனங்களும்!
ஆங்கிலேயர்களால் 'கேப் கோமோரின்' என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பேரழகே......
கொச்சி – பாரம்பரியமும் நவீனமும் சேர்ந்த கலவை
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்துக்கு உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒரு முறையாவது விஜயம் செய்து ரசிக்க வேண்டும். அரபிக்கடல் ஓரம் வீற்றிருக்கும் இந்த கம்பீரமான நகரம் ஒரு காலத்தில்......
பொன்முடி - பள்ளத்தாக்குகளிலும், மலைகளிலும் நிறைந்து கிடக்கும் அற்புதங்கள்!
பொன்முடி மலைவாசஸ்தலம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த அற்புத மலைவாசஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர்......
மூணார் - பரந்து கிடக்கும் பசுமைச்சொர்க்கத்தின் எழில்!
இந்தியாவில் - அதுவும் தமிழ்நாட்டுக்கு அருகில்தான் இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த ‘மூணார் மலைவாசஸ்தலம்’......
திருவனந்தபுரம் - கேரள பாரம்பரியத்தின் தலைமைப்பீடம்
கடவுளின் சொந்த தேசம் என்ற சிறப்புப்பெயருடன் உலகமெங்கும் அறியப்படும் பெருமையை பெற்றுள்ள கேரள மாநிலத்தின் தலைநகரம் இந்த ‘திருவனந்தபுரம்’ என்பது யாவரும் அறிந்த......
ஆலப்புழா – கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்
‘ஆலெப்பி’ என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா’ உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து......
வர்கலா – அலையும் மலையும் அருகருகே!
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரமே இந்த ‘வர்கலா’ ஆகும். கேரளாவில் கடலுக்கு வெகு அருகிலேயே மலைகள் காட்சியளிக்கும் ஒரே இடம் இது.......
சோட்டாணிக்கரா - தெய்வீகம் கமழும் கேரளீய ஆன்மீக திருத்தலம்
கேரளாவின் மையப்பகுதியில் உள்ள ஒரு எழில் நிறைந்த கிராமம் சோட்டாணிக்கரா. இது எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சி புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களின் இஷ்ட......
குமரகம் - நினைக்கும்போதெல்லாம் இனிக்க வைக்கும் படகுவீடுகளும், உப்பங்கழி ஓடைகளும்!
இந்தியப்பயணிகள் மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் அனைவரும் விரும்பி தேடிவரும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ‘குமரகம்’ - இயற்கைக்காட்சிகள் நிரம்பி வழியும் ஒரு......
இடுக்கி - இயற்கையின் வர்ணஜாலம்
‘கடவுளின் சொந்த தேசம்’ எனப்படும் கேரள மாநிலத்தில் உள்ள கவர்ச்சியான இயற்கை சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றுதான் இந்த இடுக்கி மாவட்டம். பசுமைக் கானகத்தை ஆடையாக போர்த்தி......
தேவிகுளம் - புத்துணர்வூட்டும் சுற்றுலாத்தலம்!
கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது......
புனலூர் - தமிழ் மனம் வீசும் கேரள நகரம்!
புனலூர் பேப்பர் மில்ஸ் துவங்கப்பட்டதன் காரணமாக கேரளாவின் தொழிற்புரட்சிக்கு வித்திட்டதாக பிரபலமாக அறியப்படும் புனலூர் நகரம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் எல்லையில்......
அடூர் - பல்வேறு மரபுகளின் கலவை
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் பாரம்பரிய பெருமை வாய்ந்த அடூர் நகரம் அதன் கலச்சாரம், கோயில்கள், திருவிழாக்கள் ஆகியவற்றுக்காக மிகவும் புகழ்பெற்றது. இந்த......
கோட்டயம் - சாந்தம் தவழும் இயற்கை எழில் மற்றும் இலக்கியப்பாரம்பரியம்!
’கடவுளின் சொந்த தேசம்’ என்றழைக்கப்படும் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுள்ள கேரள மாநிலத்தின் ‘புராதன பாரம்பரிய’ நகரங்களில் ஓன்றுதான் இந்த......
தேன்மலா – தேன் விளையும் மலைபூமி
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக உருவெடுத்துள்ள இடம் இந்த தேன்மலா ஆகும். தேன் நிரம்பிய மலை என்பதை பெயரிலிருந்தே புரிந்துகொள்ள......
காஞ்சிரப்பள்ளி - மத ஒருமைப்பாட்டின் உன்னத அடையாளம்!
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரம் காஞ்சிரப்பள்ளி. இந்த நகரத்தில் முன்பு ஏராளமான காஞ்சிம் மரங்கள் காணப்பட்டதால் இதற்கு காஞ்சிரப்பள்ளி என்று பெயர்......
பீர்மேடு - வெண்பனி படர்ந்திருக்கும் எழில் கொஞ்சும் மலைக்குன்று!
கோட்டயம் நகருக்கு கிழக்கே 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பீர்மேடு, கேரளாவில் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மலைவாசஸ்தலங்களில் முக்கியமானதாகும். இந்த வேளாண்மை......
கொல்லம் - கொல்லம் கண்டார் இல்லம் திரும்பார் என்பது அந்நாளைய பழமொழி!
குய்லான் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இந்த கொல்லம் நகரம் அதன் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. கடற்கரை நகரமான இது அஷ்டமுடி......
சபரிமலை – மலைப்பாதைகளின் ஊடே ஒரு பக்திப்பயணம்
இந்தியாவிலேயே மிகப்பிரசித்தமான, வேறு எங்குமே வழக்கத்தில் இல்லாத ‘விரத யாத்திரை’ எனும் ஐதீகப்பயணத்தின் முடிவில் தரிசிக்கப்படும் கோயிலான ‘ஐயப்பன் கோயில்’......
பூவார் - பரபரப்பின் கைகளில் அகப்படாத அமைதியான கடற்கரை கிராமம்!
கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் இயற்கை துறைமுகத்துக்கு வெகு அருகிலேயே பூவார் கிராமம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை......
திருவல்லா - பக்தியும் புராணக்கதைகளும் நிரம்பிய கேரள ஆன்மிக திருத்தலம்
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மணிமாலா ஆற்றங்கரையில் வீற்றுள்ள ஒரு அமைதியான சிறு நகரம் இந்த திருவல்லா ஆகும். ‘கோயில்களின் நகரம்’ என்ற ஆன்மீக கீர்த்தியை இது......
மாராரிக்குளம் - கடற்கரைக்கு செல்வோம், ஆலயம் தொழுவோம்!
ஆலப்புழா நகரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அழகிய கிராமமான மாராரிக்குளம், மஞ்சள் மணற்பரப்புடன் எழில் ஓவியமாய் காட்சியளிக்கும் அதன் மாராரி கடற்கரைக்காக மிகவும்......