மல்ட்டி ஆர்ட் கல்ச்சுரல் சென்டர் எனப்படும் இந்த கலை கலாச்சார மையம் குருக்ஷேத்ரா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. இது குருக்ஷேத்ரா பகுதியின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் கலையம்சங்களை போற்றி பாதுகாத்து வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.