பாட்னா – உல்லாசப் பயணத்தின் பேருவகை!
நவீன யுகத்தில் பாட்னா என்று அழைக்கப்பட்டு வரும் பாடலிபுத்ரா என்ற பழங்கால இந்திய நகரம், தற்போது பீஹாரின் பரபரப்பான தலைநகராகத் திகழ்கிறது. பாட்னா, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த......
பைசாபாத் - புராணப் பிரதேசத்தில் ஒரு சுற்றுப்பயணம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள `பைசாபாத்', கங்கை நதியின் துணை நதியான `காக்ரா' வின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். நடுத்தர அளவிலான, நன்கு வளர்ச்சியடைந்த இந்த நகரம்......
வாரணாசி - காசி நகரத்தின் உண்மையான முகம்!
பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி, தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். படைப்பு மற்றும் அழிவுக் கடவுளாக......
கைமூர் - மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்கும் நகரம்!
போற்றத்தக்க பாரம்பரிய இடங்களை கொண்ட கைமூர், பீகாரின் அதிர வைக்கும் வட்டாரத்தில் ஒன்றாகும். பீகாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கைமூர் ஒரு நிர்வாகம் சார்ந்த மாவட்டமாகும். இந்த......
வைசாலி - புத்தரின் நினைவுகளை சுமக்கும் நகரம்!
வளமான வரலாற்றை கொண்டிருக்கும் நகரமாக வைசாலி உள்ளது. வைசாலி நகரத்தை சுற்றிலும் வாழை மற்றும் மாமரங்கள் வளரும் அழகிய தோட்டங்கள் உள்ளன. அற்புதமான பௌத்த மத சுற்றுலாத் தலங்களை......
அயோத்யா - இராமச்சந்திர மூர்த்தியின் அரசாட்சி!
சர்யு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்யா,ஹிந்துக்களின் புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். விஷ்ணு பெருமானின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ராமருக்கும் இந்த இடத்திற்கும் நெருங்கிய......
பஸ்தி – ரிஷிகள் வசித்த அமைதிப்பிரதேசம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் பஸ்தி நகரம் வரலாற்றுக்காலத்தில் பல்வேறு ராஜவம்சங்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. எனவே செழுமையான ஒரு கலாச்சார......
மோத்திஹரி - பல்சுவை விடுமுறை!
பீகாரில் உள்ள மோத்திஹரி நகரம் புனித பயணம் மேற்கொள்பவர்களும், உல்லாச பயணம் மேற்கொள்பவர்கள் மத்தியிலும் சரி, புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. பிராதன நகரமான பாட்னாவில் இருந்து......
சந்தெளளி - ஆசிய சிங்கங்களின் சரணாலயம்!
`நரொதம்' குடும்பத்தை சேர்ந்த `பர்ஹௌலியா ராஜபுத்திர' வம்சத்தவரான `சந்திர ஷா' என்பவரால் நிறுவப்பட்ட சந்தெளளி நகரம் வாரணாசியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில்......
ஜௌன்பூர் – வரலாற்றுத்தடங்கள் பதிந்த சிறு நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் ஜௌன்பூரின் வரலாறு 1369ம் ஆண்டிலிருந்தே துவங்குகிறது. ஃபெரோஸ் ஷா துக்ளக் மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட......
கிழக்கு சம்பரான் - தனித்துவமிக்க சுற்றுலாத் தலம்!
பீஹாரின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட மாவட்டமாக கிழக்கு சம்பரான் திகழ்கிறது. சம்பா, ஆரன்யா என்ற பெயர்களில் இருந்து உருவான சம்பரான் என்ற பெயரின் பொருள் வாசனைமலர் மரங்கள் உள்ள......
ரோஹ்தாஸ் - புகழின் இருப்பிடம்!
பீகாரின் வரலாற்று சிறப்புமிக்க இவ்வூர் கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகத பேரரசின் பகுதியாக இருந்தது. இங்கு மவுரிய அரசு நிலவியதற்கான அத்தாட்சியாக அசோகரின் கல்வெட்டுகள்......
கோரக்பூர் - பகவத் கீதையை உலகுக்கு அளித்த நகரம்!
உத்தரபிரதேச தலைநகரான லக்னோவில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோரக்பூர் முற்காலத்தில், மவுரிய, ஸ்ஹுங்கா, குஷான், மற்றும் குப்தா பேரரசுகளின் ஒரு......