கர்வால் ரைஃபிள் போர் நினைவு சின்னம், லாண்ஸ்டவுனின் முக்கிய சுற்றுலா மையமாக கருதப்படுகிறது. இந்த போர் நினைவு சின்னம், ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை கமாண்டரான `லார்ட் ராவ்லின்ஷன்' என்பவரால் 1923 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நிறுவப்பட்டது.
இது லாண்ஸ்டவுனின் பரேட் மைதானத்தில் அமைந்துள்ளது. இந்த போர் நினைவுச்சின்னம், இந்திய இராணுவ வரலாற்றை பறை சாற்றி கொண்டிருக்கிறது.