விஜய் சாகர் பக்ஷி விஹார், உத்தர பிரதேசத்தில் மஹொபா மவட்டத்தில் உள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும். இது 11 ஆம் நூற்றாண்டின் போது மத்திய பிரதேச மன்னர் விஜய் பால் சாண்டெலாவால் கட்டப்பட்ட ஏரியின் கரையில் அமைந்துள்ளது.
நகரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயம் பறவைகளின் பல்வேறு இனங்களை கவர்கிறது. தண்ணீர் விளையாட்டு மற்றும் நீச்சல் போன்றவற்றிற்கு இது ஒரு உகந்த இடமாக உள்ளது.