கேரளாவின் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் மலம்புழா கார்டனுக்கு நீங்கள் வரும் போது இயற்கையின் அற்புதமும், மனிதனின் படைப்பாற்றலும் கைகோர்த்து காட்சியளிக்கும் புதுமையின் அழகை கண்டு சொக்கிப் போவது நிச்சயம்.
இங்கு உள்ள ஆடம்பரமான புல்வெளிகள், கவின் கொஞ்சும்...
கேரளாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன அணையாக கருதப்படும் மலம்புழா அணை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த அணை பாலக்காடு நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
மலம்புழா அணையுடன் சேர்ந்து ஒரு கேளிக்கை பூங்காவும், அற்புதமான...
மலம்புழா நகருக்கு சுற்றுலா வரும்போது நீங்கள் கண்டிப்பாக திரெட் கார்டனை தவற விட்டு விடக்கூடாது. இது மற்ற தோட்டங்களை போல் அல்லாமல் இங்கு உள்ள செடிகளும், பூக்களும் கயிற்றை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அதுவும் இந்த செடிகளும், மலர்களும் இயந்திர உதவி...
கேரளாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஃபேண்டஸி பார்க்குக்கு, கேரள சுற்றுலாத் துறை 1998-ஆம் ஆண்டு 'பெஸ்ட் இன்னோவேட்டிவ் டூரிசம் புராடக்ட்' என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
பாலக்காடு நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில்...
மலம்புழா தோட்டம் மற்றும் அணைக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கும் ராக் கார்டன், இந்தியாவின் இரண்டாவது பாறைப் பூங்காவாகவும், கேரளாவில் அமையபெற்ற முதல் பாறைப் பூங்காவாகவும் கருதப்படுகிறது.
இந்த மனதை மயக்கும் கலைப்படைப்பு புகழ்பெற்ற சிற்பி பத்மஸ்ரீ லௌரேட் நெக்...
மலம்புழா தோட்டம் மற்றும் அணையிலிருந்து வெகு அருகிலேயே அமைந்திருக்கும் ஸ்நேக் பார்க், ஒரு ஊர்வன மறுவாழ்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் காணப்படும் பல்வேறு இனங்களை சேர்ந்த விஷ மற்றும் விஷமற்ற பாம்புகள் வனத்துறையினரின் கட்டுபாட்டில் பாதுகாக்கப்பட்டு...
கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் யக்ஷி சிலை, அற்புத கலைப்படைப்பாக கலை ரசிகர்களால் போற்றப்படுகிறது. இந்த சிலை மலம்புழா கார்டனில், மலைத்தொடர்கள் மற்றும் அடர்ந்த பசுமையான தோட்டங்களின் பின்னணியில் எழிலே உருவாய் காட்சியளித்துக்...
மலம்புழா கார்டன் வளாகத்தில் அமைந்திருக்கும் உடன் கட்டோலா எனும் கயிற்றுப் பாலம், இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் கயிற்றுப் பாலமாகவும், தென்னிந்தியாவின் ஒரே கயிற்றுப் பாலமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது.
மலம்புழா தோட்டத்திலிருந்து 60 அடி உயரத்தில்...
பாலக்காடு நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பாரம்பரிய பெருமை வாய்ந்த அழகிய குக்கிராமமான தென்குருசி அமைந்திருக்கிறது. இந்த கிராமத்திலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் நெல்லியம்பதி எனும் அழகிய சிற்றூர் உள்ளது.
தென்குருசி கிராமத்தில் உள்ள...