1929-ஆம் வருடம் ராவ் விஜய்ரஜ்ஜி என்பவரால் கட்டப்பட்டது தான் விஜய் விலாஸ் அரண்மனை. ராஜ்புட் தோரணையில் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் நடுவே ஈர்க்கும் வகையில் பெரிய குவிமாடம் உள்ளது.
அதனை சுற்றி வங்காள தோரணையில் குவிமாடங்களை காணலாம். மேலும் வண்ணமயமான கண்ணாடிகளை...
கிரந்தி-தீர்த் அல்லது ஷ்யாம்ஜி கிருஷ்ணா வர்மா நினைவகம் மண்டிவியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அரேபியா பெருங்கடலுக்கு அருகில் உள்ளன. இந்த நினைவகத்துக்கு அக்டோபர் 4, 2009-ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வர், திரு நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
56,618 சதுர...
மாண்ட்வியிலுள்ள கப்பல் கட்டும் வெளிமுற்றம் ருக்மாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கைவினைஞர்கள் இங்கே தங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக கட்டும் கப்பல்களை காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் இது டிம்பர் மர வணிகம் அதிகமாக நடக்கும் இடமாக...
மாண்ட்வியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொடை என்ற இடம் அங்குள்ள ஜெயின் கோவில் வளாகத்திற்காக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த வளாகத்தில் தனித் தனியாக 72 கோவில்கள் உள்ளன.
இந்தியாவிலுள்ள பெரிய தனியார் துறைமுகமான முன்ட்ரா, கட்ச்சின் கிழக்கு கடற்கரையில் உள்ள முன்ட்ரா தாலுக்காவில் அமைந்துள்ளது.
இந்த துறைமுகம் ஒரு காலத்தில் உப்பு மற்றும் மசாலா பொருட்களின் வணிகத்துக்கு பெயர் பெற்றிருந்தாலும், இப்போது ஆண்கள் அணியும் டைக்கு தேவையான...
முன்ட்ரா தாலுக்காவிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பத்ரேஷ்வர், கடற்கரையிலிருந்து 1 கி.மீ.-கும் குறைவான தூரத்திலேயே இருக்கிறது. சமயஞ்ச்சார்ந்த முக்கியத்துவம் பெற்ற இடமாக இது விளங்கினாலும், இதற்கு கிடைக்க வேண்டிய புகழை இது இன்னும் எட்டவில்லை.
...