சிமிலிபல் தேசிய பூங்கா பல தாவர வகைகளுக்கும் விளங்கின வகைகளுக்கும் வாழ்விடமாக விளங்குகிறது. இந்த காட்டில் ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடும் ஓடைகள் பாய்ந்தோடுகின்றன.
இந்த பிரம்மாண்டமான காட்டில் சால் மரங்கள் ஓங்கி நிற்கும். மேலும் முடிவில்லா தூரத்திற்கு...
கிச்சிங் என்பது பழங்காலத்தில் இருந்தே ஒரு கோவில் நகரமாக விளங்குகிறது. இந்நகரம் 9 முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை பஞ்ச் அரசாட்சிக்கு தலைநகரமாக விளங்கியது. கலை, மரபு, கட்டடக்கலை மற்றும் பண்பாடு இங்கே காலகாலமாக தொடர்ந்து வருவதால் காலத்தில் தொலைந்த கிச்சிங் நகரத்தின் மனமை...
தேவ்குந்த் என்றழைக்கப்படும் டியோகுந்த்திற்கு தேவ தேவியர்களின் குளியல் தொட்டி என்ற அர்த்தமாகும். பரிபடாவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடம் அதன் பெயரின் அர்த்தத்தை நியாயப்படுத்தும் வகையில் நுட்பமான தகுதிகளை கொண்டுள்ளது.
டியோகுந்திலிருந்து 25...
மயுர்பஞ்சின் மாவட்ட தலைமையகமாக விளங்குகிறது பரிபடா. பரிபடாவில் தான் சிமிலிபல் தேசிய பூங்காவும் உள்ளது. மயுர்பஞ்சை சேர்ந்த சௌ நடன பயிர்ச்சியாளர்கள் பலரும் பரிபடாவை சேர்ந்தவர்களாக விளங்குவதால் மயுர்பஞ்சின் பண்பாட்டு மற்றும் கலைகளுக்கும் பரிபடாவே தலைமையகமாக...