பாலே மியான் கி தர்ஹா, சான்டி தேவி கோவிலுக்கு அருகில் உள்ளது. டெல்லி சுல்தானிய அரசின் முதல் அரசரால் கி.பி.1194-ம் ஆண்டு இந்த பழமையான தர்ஹா கட்டப்பட்டது. தொடர்ச்சியாக வரும் முஸ்லீம் பக்தர்கள் இந்த தர்ஹா எப்பொழுதும் நிறைந்து காணப்படும்.
ஒவ்வொரு வருடமும், நௌசான்டி மேளா நடத்தப்படும் வேளைகளில் நடக்கும் உர்ஸ் பண்டிகையின் போது இந்த கோவிலில் எண்ணற்ற மக்கள் வந்து குவிவது வழக்கம்.