மிர்சாபூரில் அமைந்திருக்கும் மேஜா நீர்த்தேக்கம், அழகிய பறவையினங்கள் நிறைந்த இடம். புலம் பெயரும் பறவைகள் மற்றும் தங்கும் பறவைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பலர் இங்கு வருகின்றனர்.
மிர்சாபூரில் இருந்து 50 கிமீ தொலைவில் இருக்கும் மேஜா அணை, வார இறுதியின் நம் சோர்வைப் போக்கும் சிறந்த தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.