விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கணேஷ் தம் முக்கியமான கோவிலாகும். கோவிலுன் முக்கிய அம்சமாக இங்கிருக்கும் 35அடி உயர விநாயகர் சிலை கருதப்படுகிறது.
இரண்டு முக்கிய உள்ளூர்வாசிகளால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இச்சிலை நிறுவப்பட்டது. கணேஷ்தம்மிற்கு அருகில் அதன் அழகை கூட்டும் வண்ணம் இரண்டு நதிகள் ஓடுகின்றன. வளாகத்தின் உள்ளேயே அனுமாரின் மிகப்பெரிய சிலை ஒன்றும் உள்ளது.