நதௌன் பகுதியில் உள்ள ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கோயில் ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. இந்த கோட்டையின் பல புராதனமான ஓவியங்களை இன்றும் பார்த்து ரசிக்கலாம்.
இவை கடோச் வம்ச மன்னரான சன்சார் சந்த் மஹாராஜாவின் பெருமைக்கு சான்றாக காட்சியளிக்கின்றன. அழிந்து வரும் நிலையில் காணப்பட்டாலும் இந்த கோட்டை அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளை நாடெங்கிலுமிருந்தும் ஈர்க்கிறது.