நாகர்ஜுனாசாகர் அணை கட்டப்பட்ட காலத்தில் உலகிலேயே கற்களையும், செங்கற்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட அணைகளில் மிகப்பெரியதாக கருதப்பட்டது. இந்த அணை நாகர்ஜுனாசாகர் நகருக்கு வெகு அருகாமையில் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.
கிருஷ்ணா நதிக்கு குறுக்கே...
எத்திப்போத்தலா அருவி நாகர்ஜுனாசாகர் நகருக்கு வெகு அருகாமையிலும், நாகர்ஜுனாசாகர் அணையிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த அருவி கிருஷ்ணா நதியின் கிளை நதியான சந்திரவங்காவிலிருந்து பிறந்து, 70 அடி உயரத்திலிருந்து ஆர்பரித்துக்...
நாகர்ஜுனாகொண்ட எனும் தொன்மையான புத்த மத தீவு நகரம் தற்போது ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த நகரம் நாகர்ஜுனாசாகர் நகருக்கு வெகு அருகாமையிலும், ஹைதராபாத் நகரிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.
...