முகாலய மன்னர் ஔரங்கஜிப்பின் படைப்பிரிவில் உயர் பதவி வகித்த சர்ஃபராஸ் கான் என்பவரை கௌரவிக்கும் பொருட்டு 330 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மசூதி கட்டப்பட்டது.
இந்த மசூதியின் மீது 1960-களின் சமயத்தில் பலமாக விழுந்த இடியின் காரணமாக இதன் தென்புற சுவர்ப்பகுதி சிறிது சேதமடைந்தது. எனினும் அது திரும்பவும் மறு சீரமைக்கப்பட்டு இன்றும் பிலோலி நகரப் பகுதியில் உயர்ந்து நிற்கிறது.