பயணிகளுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டாயம் பிரமாஷ்ரம் என்ற புனித ஸ்தலத்துக்கு செல்ல வேண்டும். இந்த ஆஷ்ரமம் இயற்கையாக உருவான பாறாங்கற்களால் ஆன குகை. பிரமாஷ்ரம் ஒரு காலத்தில் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் தவம் புரிந்த இடம். இதன் ஆன்மீக முக்கியத்துவத்துக்காகவும், தனித்துவமான அமைப்புக்காகவும் பிரபலமான புனித ஸ்தலமாக விளங்கி வருகிறது.