நேரு நிலையம் ஆங்கிலேய கட்டிட கலையின் சாட்சியாக இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறுது காலம் இங்கு தங்கி இருந்ததால் நேரு நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு தான் 1986-ஆம் ஆண்டின் SAARC மாநாடு நடந்தது. இன்று இதை தோட்டக் கலைத்துறை விருந்தினர் மாளிகையாக மாற்றிவிட்டது. அதனால் பயணிகள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. எனினும் வெளியிலிருந்து புகைப்படம் எடுக்க மட்டும் அனுமதி உண்டு.