நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்த நஞ்சன்கூடு பாலத்தை பார்ப்பது அவசியம். 1735 ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் ரயில் மற்றும் இதர வாகனங்கள் அருகருகே செல்லும்படி இது அமைந்துள்ளது. இந்திய அரசாங்கம் தற்போது இந்த பாலத்தை புராதன சின்னமாக அறிவித்துள்ளது.