ராஜா நாண் கரண் என்பவரால் கட்டப்பட்ட இக்கோவில் சாமுண்டா தேவியின் தீவிர பக்தர் ஆவார். மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் இக்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
பல வருடங்களுக்குப் பிறகு நார்னொல் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களும் இங்கு மசூதி எழுப்பிய முகலாய மன்னர்களின் ஆட்சியில் கீழ் வந்தது. விடுதலைக்குப் பின்பு இவ்விடத்தை தோண்டி வெளியே எடுக்கப்பட்ட கோவிலுக்கு வருடம் முழுதும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.