பாபா கெஸ்ரியா என்ற துறவியால் மண்டோலா கிராமம் புகழ்பெற்றதாகும். ஏராளமானோர் வணங்கும் அவருக்கு செப்டம்பர் மாதங்களில் விழா எடுக்கப்படுகிறது, இங்கு வந்தால் பாம்பு கடி சரியாகும் என சொல்லப்படுகிறது.
பாபா கெஸ்ரியா என்ற துறவியால் மண்டோலா கிராமம் புகழ்பெற்றதாகும். ஏராளமானோர் வணங்கும் அவருக்கு செப்டம்பர் மாதங்களில் விழா எடுக்கப்படுகிறது, இங்கு வந்தால் பாம்பு கடி சரியாகும் என சொல்லப்படுகிறது.