நார்னொல்-ரெவாரி சாலையில் உள்ள இக்கோவிலுக்கு அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சிவனை வழிபட வருகிறார்கள். பக்தர் ஏராளமாக வரும் இக்கோவில் வேண்டினால் நடக்கும் என்ற ஐதீகம் உண்டு. தன் நிலத்தை தோண்டுகையில் ஒருவனுக்குகிடைத்த சிவலிங்கத்தை வைத்து கோவிலைகட்டிருப்பதாக நம்ப்பபடுகிறது.