கனேரி ஆற்றின் கரையில் உள்ள இந்த சைந்தரி பாறையும் பயணிகள் கண்டு மகிழ வேண்டிய அம்சமாகும். இந்த சைந்தேரி பாறை என்பது மனிதமுயற்சியில் உருவாக்கப்பட்ட 300 அடி உயர ஒற்றைப் பளிங்குக்கல் அமைப்பாகும். இந்த ஸ்தலத்தில் பயணிகள் புறாக்கள் மற்றும் பாறைத்தேனிக்கள் போன்றவற்றையும் காணலாம்.