நன்னீர் ஏரியான அனுசுபா மதிமயக்கும் அழகுடன் திகழ்கிறது. மகாநதியின் இடது பக்க கரையிலுள்ள இந்த ஏரி கட்டாக்கில் இருந்து 52 கிமீ தொலைவில் உள்ளது. 141ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இது இந்தியாவின் முக்கியமான நன்னீர் ஏரிகளில் இன்றாகும்.
குதிரைக்குளம்பு வடிவத்தில் உள்ள...
மா அம்பிகா கோயில் எனும் இந்த கோயில் ஒடிஷா மாநிலத்தின் வடபகுதியின் வெகுவாக பூஜிக்கப்படும் ஒன்றாக வீற்றிருக்கிறது. இங்கு துர்க்கா தேவியின் ரூபமான மா அம்பிகா தேவி வீற்றுள்ளார். இந்த கோயிலில் இதர பெண் தெய்வங்களின் சிலைகளையும் தரிசிக்கலாம். மயூர்பாஞ்ச் பகுதியின் ராஜ...
சில்கா ஏரியின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் மங்கலஜோடி பறவைகள் சரணாலயம் எண்ணற்ற புலம்பெயர் பறவைகளுக்கு புகலிடமாக திகழ்ந்து வருகிறது.
இந்த பறவைகள் சரணாலயத்துக்கு ஈரான், ஈராக், செர்பியா, ஹிமாலய பகுதிகளிலிருந்து 135-க்கும் மேற்பட்ட புலம்பெயர் பறவை இனங்கள்...
உதயகிரி குகைகள், புவனேஷ்வர் மற்றும் கட்டாக் மாவட்டத்துக்கு அருகாமையில் உள்ள இயற்கை அழகு கொஞ்சும் மலைகளில் அமைந்துள்ளன. உதயகிரி, மொத்தமாக 18 குகைகளைப் பெற்றுள்ளது.
இவை அனைத்தும் இந்தியாவின் தொல்பொருளியல் சர்வேயின் கீழ் மிகவும் பாதுகாப்பாக...