பாலன்பூருக்கு சமண சமயத்துடன் பலமான மற்றும் நெடுங்காலத் தொடர்பு உண்டு. அதற்கு இந்த அழகிய இடத்தில் உள்ள பல்வேறு சமணக் கோவில்களே சாட்சியாகும். மோட்டு டிரேஸர் அல்லது பல்லவிய பரஸ்வன்த் கோயில் பலன்பூர் நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஜெயின் கோவில் ஆகும்.
இந்தக் கோவில் 23-வது சமண தீர்த்தங்கரரான பரஸ்வத்திற்காக பாலன்பூரை நிறுவிய ராஜா ப்ரஹலாதனால் கட்டப்பட்டது. மேலும் இது 108 சமண ப்ரஸ்வந்த் கோவில்களில் ஒன்றாகும். ஆகவே பெரும் எண்ணிக்கையிலான சமணர்கள் இந்தக் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.