15ம் நூற்றாண்டில் இந்த சூரிய நாராயணா கோயில் கட்டப்பட்டுள்ளது. உன்னதமான கட்டிடக்கலை அம்சங்கள் நிரம்பியுள்ள இக்கோயில் ஏராளமான பயணிகளை ஈர்த்துவருகிறது.
இந்த கோயிலின் உட்புறத்தில் சூரிய பஹவான் காட்சியளிக்கும் புடைப்புச்சிற்ப வேலைப்பாடுகளை அதிகமாக பார்க்கலாம். இவற்றில் ஏழு குதிரைகளுடன் இழுக்கும் ரதத்தில் சூரியதேவன் வீற்றிருப்பது போன்ற சித்தரிப்பு பெரிதும் ரசிக்கப்படுகிறது.