புனித மேரியின் தேவாலயம் என்றும் அழைக்கப்படும் பத்ரி கி ஹவேலி, பீஹாரின் புராதனமான தேவாலயங்களுள் ஒன்றாகும். இது பீஹாருக்கு வருகை புரிந்த ரோமன் கத்தோலிக்கர்களால் கட்டப்பட்டதாகும்.
காலப்போக்கில் இந்த தேவாலயம் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தாலும், இன்றும் நுண்ணிய பல தகவல்களோடு விளங்கும் இந்தியாவின் மிகச் சில தேவாலயங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஒரு கட்டுமான அற்புதமாகும்.