சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவி தன்னுடைய தினசரி பிரார்த்தனைக்கு முன்னர் குளிக்கும் இடமாக கௌரிகுந்த் இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் குளிப்பதல் துரதிஷ்டம் விலகும் என்று மக்களால் நம்பப்படுகிறது.
சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவி தன்னுடைய தினசரி பிரார்த்தனைக்கு முன்னர் குளிக்கும் இடமாக கௌரிகுந்த் இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் குளிப்பதல் துரதிஷ்டம் விலகும் என்று மக்களால் நம்பப்படுகிறது.