தேவா, காக்ரா என்ற இரண்டு நதிகள் காக்ரா பகுதியில் உள்ள ஆயுர்வேத கல்லூரியின் அருகில் பிரம்சாரி காட்'யில் சங்கமமாகின்றன.அவ்விடத்தை அடைய சரியான சாலைகள் இல்லாவிடினும் பயணிகள் மாட்டுவண்டிகள் மூலம் இலக்கை அடைகிறார்கள்.
இரண்டு நதிகளையும் கடந்தே சங்கமிக்கும் இடத்தை அடைய முடியும். ஏராளமான பக்தர்கள் கார்திகை பூர்ணிமா, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய நாட்களின் இங்கு குளிப்பதற்காக குவிகிறார்கள்.
நதிக்கு சிறிய அளவில் தானம் செய்த பிறகு பக்தர்கள் ஏழைகளுக்கு தாங்கள் கொண்டுவந்த பருப்பு சோற்றை தானமாக அளிக்கிறார்கள்.