பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது இந்த ஸ்தலத்தில் ஒரு யாகத்தை நிகழ்த்தியுள்ளனர். எனவே இதற்கு ஹவன் நகர் என்று பெயர் வந்துள்ளது.
இங்கு வரலாற்று காலத்தை சேர்ந்த சாம்பல் வண்ணம் பூசப்பட்ட வீட்டு உபயோகப்பொருட்கள், மண் பாண்டங்கள் மற்றும் வேறு யுகங்களை சேர்ந்த தொல்லியல் சான்றுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுடுமண் உருண்டைகள் அல்லது பந்துகள் மற்றும் கண்ணாடி மணிகள், வளையல் போன்றவையும் இப்பகுதியில் கிடைத்துள்ளன.