அறிவுத் திருக்கோயில், பொள்ளாச்சியிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில், ஆடலியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் “விழிப்புணர்வுக்கான கோயில்” என்றும் அறியப்படுகிறது.
யோக மன்னர் வேதாத்ரி மஹரிஷியால் நிறுவப்பட்ட இக்கோயில், தியான நிலையமாக செயல்படுகிறது. இங்கு, தியானம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நூல்கள் கிடைக்கும்.