மாரியம்மன் கோயில், நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. மாசி தேர்த்திருவிழா, இங்கு கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும்.
இங்கு வாரத்தின் எல்லா நாட்களிலும் பூஜைகள் செய்யப்படுகின்றன. இக்கோயில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் வருகைக்காக திறந்து வைக்கப்படும்.