மண்டி , பூஞ்சில் இருந்து 20 கி.மீ. தொலைவில் காக்ரி மற்றும் புல்ஸ்டா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஒரு அழகான சிறிய கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் சுவாமி புத்த அமர் நாத் ஜி மந்திர் எனப்படும் சமயச் சிறப்பு வாய்ந்த ஸ்தலம் மிகப் பிரபலமானது.
மண்டி , பூஞ்சில் இருந்து 20 கி.மீ. தொலைவில் காக்ரி மற்றும் புல்ஸ்டா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஒரு அழகான சிறிய கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் சுவாமி புத்த அமர் நாத் ஜி மந்திர் எனப்படும் சமயச் சிறப்பு வாய்ந்த ஸ்தலம் மிகப் பிரபலமானது.