பீஸ் நதிக்கரையில் அமைந்துள்ள சம்பா பத்தன்,பிராக்பூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும், மீன்பிடித்தலுக்கு சிறந்த இடமாகவும் கருதப்படுகிறது.
இங்கு மீன்பிடிக்க விரும்பும் பயணிகள், அது தொடர்பாக குறிப்பிட்ட அதிகாரியிடமிருந்து உரிமம் பெற வேண்டும். இந்த மீன்பிடி உரிமம் நாளொன்றுக்கு 40 ரூபாய்க்கு கிடைக்கும்.