ஒடிஷாவின் மிகப் பிரபலமான கோயில்களுள் ஒன்றான ஜகன்னாதர் கோயில், பூரியின் கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது. ஜகன்னாதர், (“ஜகத்தை ஆள்பவர்” என்ற அர்த்தம் கொண்ட பெயர்), பாலபத்ரா மற்றும் சுபத்ரா தேவி ஆகிய முக்கடவுளர்களும் அருள் பாலிக்கும் ஜகன்னாதர் கோயிலுக்கு...
வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் காணப்படும் பூரி கடற்கரை, பூரி இரயில் நிலைத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நகரின் பிரபல சுற்றுலாத் தலமான பூரி கடற்கரை, நீச்சலுக்கு உகந்ததான தலைசிறந்த இந்தியக் கடற்கரைகளுள் ஒன்றாக விளங்குகிறது.
இந்துக்களால்...
போகோ வர்த்தன் மடம் என்று பொதுவாக குறிப்பிடப்படும் கோவர்த்தன் மடம், பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சந்நியாசிகளை ஒன்று சேர்க்கும் பொருட்டு ஆதி சங்கரரால் 8 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட நான்கு தலைமை மடங்களுள் ஒன்றாகும்.
ரிக் வேதத்தை தன் பொறுப்பில் கொண்டுள்ள...
சுவர்கத்வார் என்பது பூரியில் உள்ள இந்துக்களின் சுடுகாடாகும். அதன் பெயரே உணர்த்துவது போல், இந்த இடம் சுவர்க்கத்துக்கு செல்வதற்கான் நுழைவு வாயில் என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.
ஏராளமான புராணக் கதைகளைக் கொண்டிருக்கும் சுவர்கத்வாருக்கு...
உலகளவில் பிரசித்தி பெற்றுள்ள பூரி ஜகன்னாதர் கோயிலுக்கு அடுத்து பிரபலமாக உள்ள கோயில் ஸ்ரீ லோக்நாத் கோயில் ஆகும். ஜகன்னாதர் கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சிவபெருமான், சனிபகவானின்...
பேடி ஹனுமான் கோயில், அதன் பெயரே உணர்த்துவது போல், சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள ஹனுமான் கோயிலாகும். பூரியிலுள்ள சக்ரநாராயணன் திருக்கோயிலுக்கு மேற்குப்புறத்தில், கடலுக்கு அருகில் அமைந்துள்ள இச்சிறிய கோயில், தரியா மஹாவீர் கோயில் என்றும் வழங்கப்படுகிறது.
...ஜகன்னாதர் கோயிலிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், பூரியின் வடக்குப்புற முனையில் அமைந்துள்ள சக்ர தீர்த்தா கோயில் ஒரு முக்கிய யாத்ரீக ஸ்தலமாகும். இக்கோயில் சக்ர நாராயணா கோயில் என்றும், சக்ர நரசிம்மா கோயில் என்றும் சக்ர நர்சிங்கா கோயில் என்றும் பலவாறாக...
மௌஸிமா கோயில், ஜகன்னாதர் கோயில் மற்றும் பூரியின் கிராண்ட் சாலையில் உள்ள கண்டிச்சா கோயில் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது.
ஜகன்னாதரின் சித்தி என்று கூறப்படுபவரும், அர்தாஸினி என்ற பெயரிலும் அறியப்படுபவருமான மௌஸிமா தேவி, பூரி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட...
பூரி கோனார்க் கடற்கரை சாலை, பூரி மற்றும் கோனார்க் ஆகியவற்றை இணைக்கும் சுமார் 35 கி.மீ. நீள சாலையாகும். இந்த சாலை, வழி நெடுகிலும் இரு புறத்திலும் இயற்கை அழகு நிறைந்த கடற்புரக் காடுகளைக் கொண்டு எழிலுடன் காணப்படுகிறது. பூரி கோனார்க் கடற்கரை சாலையில் ஏராளமான கடற்கரை...
பாலிகாய் கடற்கரை, பூரி-கோனார்க் கடற்கரைச் சாலையில், பூரியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரிஸ்ஸாவில் உள்ள, அவ்வளவாக ஆய்வுக்கு உள்ளாகாத இந்த கடற்கரை, கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒன்று. இங்கு வருவோர் நதியின் அமைதியான நீரோட்டம், ஆர்ப்பாட்டமான கடலுடன்...
பூரி பேருந்து நிலையத்துக்கு வெகு அருகாமையில், கண்டிச்சா சதுக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கண்டிச்சா கோயில் ரத யாத்திரைத் திருவிழாவுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். இக்கோயில், கண்டிச்சா கர் அல்லது கண்டிச்சா மந்திர் என்றும் அறியப்படுகிறது.
ஸ்ரீ கண்டிச்சா கோயில்,...
பூரியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பிரம்மகிரியில் உள்ள அலர்நாத் கோயில் கிருஷ்ண பகவானின் பக்தர்கள் வழிபடும் மிகப் பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலமாகும்.
சத்திய யுகத்தின் போது, பிரம்மா ஒரு மலையுச்சியில் விஷ்ணு பகவானை வழிபட்டதாகவும், அதனை மெச்சிய...
இந்தியாவின் கலாச்சார வரைபடத்தில் ரகுராஜ்பூருக்கென பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரிஸ்ஸாவின் பூரி மாவட்டத்தில் காணப்படும் சிறு கிராமமான ரகுராஜ்பூர் அதன் தலைசிறந்த பட்டா சித்திர கலைஞர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். புகழ்பெற்ற ஒடிஸி நடனக்கலைஞரான கேலுசரண்...
துர்க்கை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பலிஹார் சண்டி கோயில், பிரம்மகிரி மற்றும் சதபடாவை நோக்கிப் பயணிக்கையில், பூரிக்கு தென்மேற்குப்புறத்தில் சுமார் 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த அழகிய கோயில், கடலுக்கு வெகு அருகில் ஒரு மணற்பாறையின் மேல்...
சதபடா டால்பின் சரணாலயம் பூரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் டால்பின்களோடு சூரிய அஸ்த்தமனம் மற்றும் சூர்யோதய காட்சிகளுக்கும் பிரபலமாக இருப்பதால் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
இங்கு டால்பின்களை பார்த்து...