சாரியட் ரூட் மார்க்ஸ் என்பது ஒரு பாறையை இரண்டாக பிரித்து 30 அடி நீல வாய்க்காலாக ஆக்கப்பட்ட இடமாகும். இது கிருஷ்ணரின் ரதம் சென்ற பாதை என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில் உள்ள பாறைகளில் காணப்படும் செதுக்கல்கள் (எழுத்துருக்கள்) கி.பி.1-5 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டவையாகும்.