சௌராஷ்டிரா பகுதியில் அமைந்துள்ள சுயாட்சி அரசுகளில் ஒன்றாக பஜனா இருந்து வந்தது. இந்த சுயாட்சி அரசுகள் சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேய அரசின் ஒரு பகுதியாக இருக்கவில்லை.
புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக இருக்கும் ராஜ்கோட் நகரத்தில் இருக்கும் பஜனா, அதன் ராயல் சஃபாரி கேம்ப் ஏற்பாடுகளுக்காக மிகவும் பெயர் பெற்ற இடமாகும். இந்த சஃபாரி கேம்ப் மூலமாக காட்டுக் கழுதைகளை கொண்டு லிட்டில் ரான் ஆஃப் கட்ச் பகுதிகளின் சரணாலயத்திற்கு செல்ல முடியும்.